தமிழர்-ஒரு
வரலாற்று மீள்பார்வை
கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில்
உலகம் தோன்றியது.
கி.மு 6 -
4 பில்லியன்
பூமியின்
தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில்
பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென்
குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால
இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய
இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 75000
கடைசி
பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின்
தோற்றம்.
கி.மு. 50000
- 35000
தமிழிலிருந்து
சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000
- 20000
ஆஸ்திரேலிய,
ஆப்பிரிக்க சிந்திய
மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000
- 10000
ஒளியர்
கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல்
தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527
- 6100
பாண்டிய
மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு
திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன்
கடுங்கோன்.
கி.மு. 10000
கடைசி பனிக்காலம்
முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல்
கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000
- 3000
கபாடபுரத்தைத்
தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை
நிறுவினான். 3700 புலவர்கள்
இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம்
முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
அதியஞ்சேரல், சோழன்
வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன்
ராகன், பாண்டியன் வாரணன்,
ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை
5 மில்லியன். சிந்து
சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி
மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 3200
சிந்து
சமவெளியினர் 27 விண்மீன்கள்
இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு
மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க-
தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக்
தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத்
தொடங்கியது.
ஆரியர்கள் சிந்து
சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது.
தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில்
பொறிக்கப்பட்டன.
கி.மு - 2387
இரண்டாம் கடல்
கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000
- 1000
காந்தாரத்தில்
இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர்
புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில்
ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
தமிழ்நாடு-திருப்பரங்குன்றத்தில்
மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு.
சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து
பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின்
உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டது.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை
50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி
மரபினர், தெற்கில் திங்கள்
மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 850
இப்போதைய
இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி,
(வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில்
பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு.
வடமொழி பாகதமாகவும், தென்மொழி
தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி
அடைந்திருக்கவில்லை.)
கி. மு. 750
பிராகிருத மொழி
மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 600
கோதடிபுத்தர்
அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு,
ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ்
இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. தமிழிலக்கணத்தைப் பின்பற்றி
சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில்
திணிக்கப்பட்டுள்ளது.
கரிகாற் சோழன்
காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விஜயன் 700 துணையாளர்களுடன் இலங்கையில் செல்லல்
கி. மு. 326
அலெக்சாண்டர்
சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 300
கி.மு. 270-245
சேரன் பல்யானை
செல்கெழு குட்டுவன், சோழன்
பெரும்பூண் சென்னி, பாண்டியன்
ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின்
காலம்.
கி.மு. 200
கி.மு. 200
தமிழ்நாட்டில்
பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி
முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 31
உலகப் பொது
மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.பி. 10
உலக மக்கட்தொகை 170 மில்லியன்.
கி.பி.200
இக்கால
கம்போடியாவிலும், மலேசியாவிலும்
தமிழ் அரசு ஆட்சி புரிந்தது
கி.பி.900
இந்தோனேசிய
பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.
கி.பி.2012
உளறுவாயன் வலைப்பதிவை ஆரம்பித்தல்
உளறுவாயன் வலைப்பதிவை ஆரம்பித்தல்
